
என் இதயத்தில்
நுழைந்தபோது
பூக்களும், கனிகளும், புள்ளினங்களுமாய்
என் வேடந்தாங்கல்.
என் நெஞ்சுதுளைத்து நீ
வெளியேறிய பின்
கட்டைகளும், சருகுகளும், எச்சங்களுமாய்
நான்.
நான் Instant கவிஞனல்ல..Innocent கவிஞன். எனது கவிதைகள் அரங்கேறும் வலைப்பூ இது. நன்றிகள் : என் காதல்மனைவி 'கவிதா'-விற்கு.
0 மறுமொழிகள்:
Post a Comment