நான்.

உனது அன்பு
என் இதயத்தில்
நுழைந்தபோது
பூக்களும், கனிகளும், புள்ளினங்களுமாய்
என் வேடந்தாங்கல்.

என் நெஞ்சுதுளைத்து நீ
வெளியேறிய பின்
கட்டைகளும், சருகுகளும், எச்சங்களுமாய்
நான்.

0 மறுமொழிகள்: