கண்ணீர் துளிகள்..

கண்ணீர் துளிகள்
விஷேசமானது தான்.

புன்னகையை யாருக்கும் அளிக்கலாம்..
கண்ணீர்த்துளிகளை
அன்பானவர்க்கு மட்டுமே
உதிர்க்க முடியும்.

உன் மணத்திற்காய்
இன்று நானும்.

என் மரணத்திற்காய்
நாளை நீயும்.

காதல் பிரசவம்

நம் நெஞ்சமெனும் கருவரைக்குள்
வைத்து பிரசவித்தோம்
காதலெனும் குழந்தையை.