
நான் நட்டியபோது
இலையுதிர் காலமாம்.
வசந்தம் வருமென்று காத்திருந்தேன்.
விதி விளையாடியது.
இலையுதிர் காலத்திற்குப்பிறகு
ஊழிக்காலம் தொடங்கியது.
நான் Instant கவிஞனல்ல..Innocent கவிஞன். எனது கவிதைகள் அரங்கேறும் வலைப்பூ இது. நன்றிகள் : என் காதல்மனைவி 'கவிதா'-விற்கு.
0 மறுமொழிகள்:
Post a Comment