காலங்களில் நீ..

நீ

இரக்கப்பட்டால் கார்காலம்,

பெருமூச்செறிந்தால் வேனிற்காலம்,

மகிழ்ந்தால் வசந்தகாலம்,

சிரித்தால் இலையுதிர்காலம்.