ஒரு கவிதை

ஒரு உதடு தா..
இரு விரல்கள் தா...
ஒரு நுரையீரல் தா...
பீடியை இழுத்து ரசிக்கிறேன்.
-(குஞ்ஞுண்ணி கவிதைகளிலிருந்து ரசித்தது).