வினாச காலே விபரீத புத்தி !

ஆமோஸ்க்கு பிரபலமாகனும் ஆயிரக்கணக்கான பேர் அவன பார்க்கனும்னு ஆசை.

அதனால விபரீதமா சிந்திச்சி, ஒருநாள் பிரபலமான நடிகர் நடிகைகளுக்கு முன்னால தூக்கு போட முயற்சி பண்ணினான்.

ஆனா இத யாருமே கண்டுக்காம அவன திட்டிட்டாங்க.

உடனே கோவம் வந்து 3 பேர கொலை பண்ணிட்டான் ஆமோஸ்.

பத்திரிக்கைகள் கேமராக்கள் அவன செய்தியாக்க.. சட்டம் அவன பயங்கர கொலகாரன்னு சொல்லி தூக்கு தண்டனை கொடுத்திடுச்சு....

இப்போ ஆமோஸ் பலஆயிரம் பேரு பாக்க தூக்குல தொங்கப்போறான்.