விதி

காதல் விதை தான் நட்டேன்.
நான் நட்டியபோது
இலையுதிர் காலமாம்.

வசந்தம் வருமென்று காத்திருந்தேன்.

விதி விளையாடியது.

இலையுதிர் காலத்திற்குப்பிறகு
ஊழிக்காலம் தொடங்கியது.

0 மறுமொழிகள்: