* உடம்பெல்லாம்
வியர்வை நாற்றம்
பூக்கடைக்காரன்.
* வாடிப்போய்
வீடு சேர்ந்தாள்
கீரைக்காரி.
* சாலையோர
துணிக்கடைக்காரன்
ஒற்றை வேட்டியுடன்.
நான் Instant கவிஞனல்ல..Innocent கவிஞன். எனது கவிதைகள் அரங்கேறும் வலைப்பூ இது. நன்றிகள் : என் காதல்மனைவி 'கவிதா'-விற்கு.
* உடம்பெல்லாம்
வியர்வை நாற்றம்
பூக்கடைக்காரன்.
* வாடிப்போய்
வீடு சேர்ந்தாள்
கீரைக்காரி.
* சாலையோர
துணிக்கடைக்காரன்
ஒற்றை வேட்டியுடன்.
உனது அன்பு
காதல் விதை தான் நட்டேன்.
எனது ஞாபகங்களை
அன்று
பெருங்கடலில் கூட
வெறும் வார்த்தைகளை மட்டுமே
நம்மை பிரித்ததில்
நாள்காட்டி இதழ்களை கிழிப்பதில்
நீ நடக்காத மலர்ச்சோலையை விட