
கண்ணணாகப்
பிறப்பதாயிருந்தால்
நான்
கம்சனாகப் பிறக்கவே
ஆசைப்படுவேன்.
அப்போது தானே
நீ என் நெஞ்சு பிளப்பாய்!
ஆம்
உன்
கைகளால் இறப்பதையே
பெருமையாய் நினைக்கிறேன்.
இப்போது நடைபிணமாய்
இருப்பதைக் காட்டிலும்.
நான் Instant கவிஞனல்ல..Innocent கவிஞன். எனது கவிதைகள் அரங்கேறும் வலைப்பூ இது. நன்றிகள் : என் காதல்மனைவி 'கவிதா'-விற்கு.
0 மறுமொழிகள்:
Post a Comment