கண்ணம்மா!

நீ
கண்ணணாகப்
பிறப்பதாயிருந்தால்
நான்
கம்சனாகப் பிறக்கவே
ஆசைப்படுவேன்.
அப்போது தானே
நீ என் நெஞ்சு பிளப்பாய்!

ஆம்
உன்
கைகளால் இறப்பதையே
பெருமையாய் நினைக்கிறேன்.

இப்போது நடைபிணமாய்
இருப்பதைக் காட்டிலும்.

0 மறுமொழிகள்: