
அருகருகே அமர்ந்து.
அமர்ந்த சற்றுநேரத்தில்
தோள்மீது சாய்ந்து தூங்கிவிட்டாய்.
உன் தூக்கம் கலைக்க மனமில்லாமல்
அடுத்த கிராமத்தில் நீயாய் எழ
அன்புச்சண்டையுடன்
மீண்டும் ஊர் திரும்பியது
சரித்திரம்.
நான் Instant கவிஞனல்ல..Innocent கவிஞன். எனது கவிதைகள் அரங்கேறும் வலைப்பூ இது. நன்றிகள் : என் காதல்மனைவி 'கவிதா'-விற்கு.
0 மறுமொழிகள்:
Post a Comment