நான் சிரித்தபோது சிரித்து,
அழுதபோது அழுது,
அப்படியே செய்ய நீ வெறும் காதலியல்ல..
என்னை வழி நடத்திச்செல்லும்
நேர்மறை எண்ணம் நீ
நினைவுகொள்.
நான் Instant கவிஞனல்ல..Innocent கவிஞன். எனது கவிதைகள் அரங்கேறும் வலைப்பூ இது. நன்றிகள் : என் காதல்மனைவி 'கவிதா'-விற்கு.
0 மறுமொழிகள்:
Post a Comment