நீ யார்?

நான் சிரித்தபோது சிரித்து,
அழுதபோது அழுது,
அப்படியே செய்ய நீ வெறும் காதலியல்ல..

என்னை வழி நடத்திச்செல்லும்
நேர்மறை எண்ணம் நீ
நினைவுகொள்.

0 மறுமொழிகள்: