நம் திருமணத்திற்கு வந்த மரணம்
வாழ்த்திச் சென்றது
"நீடூழி வாழ்க" வென்று.
மரணத்தையே திருத்தியது
நம் காதல்.
அது மரணவாழ்த்தல்ல..
மரணத்தின் வாழ்த்து.
தலைப்பு கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
நான் Instant கவிஞனல்ல..Innocent கவிஞன். எனது கவிதைகள் அரங்கேறும் வலைப்பதிவு இது. நன்றிகள் : என் காதல்மனைவி 'கவிதா'-விற்கு.
நம் திருமணத்திற்கு வந்த மரணம்
வாழ்த்திச் சென்றது
"நீடூழி வாழ்க" வென்று.
மரணத்தையே திருத்தியது
நம் காதல்.
அது மரணவாழ்த்தல்ல..
மரணத்தின் வாழ்த்து.
தலைப்பு கவிதை
Copyright © 2007 - கவிப்ரியன் கவிதைகள் - is proudly powered by Blogger
Illacrimo - Design of Design Disease
- To blogger by Blog and Web
0 மறுமொழிகள்:
Post a Comment