காதல் கருந்துளை

பேரன்பின் வடிவானவள்!
கருந்துளையின் கணக்காய் 
ஈர்த்துக் கொண்டாள் 
என் காதலை. 

வெறும் கண்களை மூடிக் 
கிடக்கின்றேன் நான் 
கனவுகளின்றி. 

0 மறுமொழிகள்: