காத்திருப்பு

சோ....வென மழை..

கடைசி துளிக்காய்
சிறகுகள் கோதி 
பறக்கக் காத்திருக்கிறான் கணவன்...

இரையோடு வருவானென்று 
முட்டை மேல் அமர்ந்திருக்கிறாள் 
மனைவி.

0 மறுமொழிகள்: