கவிதை தெரிந்தவன்

எல்லாம் தெரிந்தது போல
கவிதை எழுத தொடங்கிவிட்டேன்.

கவிதை எழுத 
உன்னைத் தவிர வேறு ஏதேனும் தெரிந்திருக்க வேண்டுமா என்ன..?

0 மறுமொழிகள்: