கவிதைச்செடி

சொற்களாய் 
பூத்தபோது தான் தெரிந்தது 
என்னை 
அறியாமலே 
வளர்த்திருக்கிறேன் 
கவிதைச் செடிகளை 

0 மறுமொழிகள்: