நானும்... ஏனையோரும்...

எல்லோரும்
காதலாலும் காதலுக்குபின்னும்
கவிதையெழுதிக் கொண்டிருக்க...
நானோ
ஒரு கவிதையை அல்லவா
காதலித்துக்கொண்டிருக்கிறேன்.

1 மறுமொழிகள்:

Mini miltia said...

super sir