தவிப்பு

வளைகாப்பு முடிந்ததும்
பிள்ளைபேறுக்கு
தாய்வீடு சென்றுவிட்டாய் நீ..

விட்டுச்சென்ற
வளையல்களுக்குள்
உறங்குகிறேன் நான்.

ஆதங்கம்..

நிறைய தானுந்துகளில் எழுதப்பட்டிருக்கிறது...
ஒரு மருத்துவமனையில் கூட எழுதப்படவில்லை...
"பிரசவத்திற்கு இலவசம்" என்று.

குளமும் நாமும்..


நீர் தளும்பும் குளமாயிருந்தாலும்..

வற்றிய கரைகளுக்குள்ளேதானே

வாழ்க்கை...!

ஒரு கவிதை

ஒரு உதடு தா..
இரு விரல்கள் தா...
ஒரு நுரையீரல் தா...
பீடியை இழுத்து ரசிக்கிறேன்.
-(குஞ்ஞுண்ணி கவிதைகளிலிருந்து ரசித்தது).

லவ்வுன்னா லவ்வூ...

போவோமா ஊர்கோலம்...













என் ஆச மச்சான்....










கட்டிப்புடி கட்டிப்புடிடா....














இவ்வளவு லேட்டா பதிவு போட்ட உன்னைய....