நிலவு நீ.. கதிரும் நீ.. கவிதை நீ...

தோழியாய் இருந்த வரை
சூரியனாய் சுட்டெரித்துக்கொண்டிருந்தாய்
பார்வையால்.

காதலித்துப் பார்த்ததால் தான்
தெரிகிறது...
குளிர்ந்த நிலவு நீயென்று...
சுட்டெரித்தது உன் பெண்மைதான்.

0 மறுமொழிகள்: