சறுக்கல்

மிக மிக சாதூர்யமாய் தான்
வைக்கிறேன் ஒவ்வொரு அடியும்
உன் இதழ் படிகளில்.

ஆனாலும் வழுக்கி விழுகிறேன்
விழிப்பார்வையால் உன்
இதயக்குளத்திற்குள்.

0 மறுமொழிகள்: