முதலும் வட்டியுமாய்...

உனக்கான கவிதைகளைக்
கூட்டு வட்டியாய்
சேமித்து கொண்டேயிருக்கிறேன் எனக்குள்.

அத்தனையும் சொல்வேன் உன்னிடம்
முதலாய் உன்னை தந்தால் மட்டும்..
அந்தச் செல்லச் சிணுங்கள்களோடு.

0 மறுமொழிகள்: