கண்ணீர் துளிகள்..

கண்ணீர் துளிகள்
விஷேசமானது தான்.

புன்னகையை யாருக்கும் அளிக்கலாம்..
கண்ணீர்த்துளிகளை
அன்பானவர்க்கு மட்டுமே
உதிர்க்க முடியும்.

உன் மணத்திற்காய்
இன்று நானும்.

என் மரணத்திற்காய்
நாளை நீயும்.

2 மறுமொழிகள்:

Chandravathanaa said...

நல்லாயிருக்கு

கவிப்ரியன் said...

நன்றிகள் சந்திரவதனா.