இவன்..

எழுத்துப் பட்டறைகளின்
உளிகளால்
செதுக்கப்பட்டவனல்ல இவன்...
காலம் காலமாய் கருங்கல்லாயிருந்து
உன் காற்றுக் கைகளால்
மெருகேறியவன்.

0 மறுமொழிகள்: