கவிதை!!

உன்னைப்பற்றிய
கவிதைகள் எல்லாம்
வார்த்தைகளால் ஆனது.
நீ மட்டுமே கவிதையானவள்...
ஆகவே
இப்பொழுதெல்லாம் நான்
கவிதைகள் எழுதுவதில்லை..
உன்னை
படித்து
ரசிக்க மட்டுமே செய்கிறேன்,
நீ
என்
மனைவியானதால்.

1 மறுமொழிகள்:

Anonymous said...

அடா இதுதான விஷயம்? :)