வாசம்!

பூக்கடைக்காரன் மனைவி:
"அத்தான், சாப்பிட வாங்க, மீன் கொழம்பு வெச்சிருக்கேன்".

அவன் சொன்னான்,

"இரும்மா, கையெல்லாம் பூநாத்தம்
சோப்பு போட்டு கழுவீட்டு வர்றேன்!"

0 மறுமொழிகள்: