காதல் எதிரிகள்..

பலத்த எதிர்ப்புகளுக்கிடையே
கைகோர்த்தது
நம் காதல்.

எதிர்ப்புகள் யார்?

நம்மைக் காதலித்த
பெற்றோர்கள் தான்.

3 மறுமொழிகள்:

கவிப்ரியன் said...

மிக தூரத்தில் அமர்ந்திருக்கிறீரே காண்டீபன், அதிர்ஷ்டத்தைப் போல, அருகினில் வாரும்..காற்றைப் போல.

Anonymous said...

Super!!!!!!

Anonymous said...

Arumai....