பெயர்

எல்லா கவிஞர்களும்
எழுதிவிட்டார்கள்
காதலைப்பற்றி.

நான் மட்டும் என்ன செய்ய?

எழுதினேன்.

உன் பெயரை.

0 மறுமொழிகள்: