மகனே...????

முந்நாள்
பட்ட காயங்கள்
இந்நாள்
வலியிருக்கும்.

இந்நாள்
வடுக்கள்...

பின் ஆளுக்கு
நினைவிருக்குமா?

0 மறுமொழிகள்: