ஏன்?

உதிப்பதிலும்
மறைவதிலும்
அழகாய்த்தானிருக்கிறாய்
ஆதவனே!
மதியம் மட்டும்
ஏன்
அந்தக் காய் காய்கிறாய்?

0 மறுமொழிகள்: