சண்டை

அடிபிடி
சண்டை எதற்கு
நாய்களே
மனிதர்களைப் போல்
வௌ..வௌ..வௌ..

நன்றி:குஞ்ஞுண்ணி கவிதைகள்.

0 மறுமொழிகள்: