குறிஞ்சி பூ

உன்னுடன்
பேசியபோது தான்
தெரிந்தது
நீ
பதினைந்து ஆண்டுகளில்
பூத்த
கன்னிப்பூ
என்று.

0 மறுமொழிகள்: