காத்திருப்பு

வெறும் வார்த்தைகளை மட்டுமே
தெரிந்து வைத்திருந்த என்னை
வாக்கியங்கள் பேசவைத்தாய் அன்று.
கவிதைகள் எழுதவைத்தாய் இன்று.
நாளை..!?

0 மறுமொழிகள்: