ஏக்கம்

நீ பார்த்ததால் என் நெஞ்சில் முள் தைத்தது.
முள்ளை முள்ளால் தானே எடுக்கவேண்டும்...
எங்கே இன்னோருமுறை பார்.

-கவிப்ரியன்

0 மறுமொழிகள்: