என்னவளே..

எனது ஞாபகங்களை
கழற்றி எறிந்துவிட்டு
வாழ்க்கைப் பாதையில்
நீ நடக்க முடியாது.

கவனித்துக் கொள்.

அவை உன்
காற்செருப்புகள் அல்ல..

உன் கால்கள்.

0 மறுமொழிகள்: