கங்கை

அன்று
"கங்கையைக் கண்டதுண்டா?"
என்ற கேள்விக்கு
உன்னைக் காட்டினேன்.

இன்று
அதே கேள்விக்கு
என் கண்களைக் காட்டுகின்றேன்.

0 மறுமொழிகள்: