சுருக்கம்

முழுப்பெயரை
சொல்லி அழைத்தால்
இருப்பதில்லை சுகம் என்று
செல்லமாக என் பெயரை
சுருக்கி அழைத்து
சுகம் கண்டாய்.

அந்தச் சுகம் போதாதென்று..

இன்று ஏன்
என் உயிரையும்
சுருக்கி
சுகம் காண்கிறாய் ?

0 மறுமொழிகள்: