பூமாலை

முல்லை மலர்கள்
பூத்த நாட்களிலெல்லாம்
பூச்சூடாத நீ..
நெஞ்சில்
நெருஞ்சி முள்
பூத்த காலத்தில்
ஓர் பூமாலை கேட்கிறாய்.

0 மறுமொழிகள்: