ருத்ரா..!!

நம்மை பிரித்ததில்
எமனுக்குத் தோல்விதான்
பின்னே என்ன?
உன் தோழமையில்
மறந்திருந்த எங்களை
என்றும் நினைக்கவைத்தான்..
உன் மரணத்தில்.

0 மறுமொழிகள்: