என் காதலே

நீ நடக்காத மலர்ச்சோலையை விட
நீ நடந்த வெயில் வீசும்
மணற்பாலையில் நடப்பதுதான் சுகமாக இருக்கிறது.
நீ கடிகாத கரும்பைவிட
நீ கடித்த வேப்பங்காய் தானே இனிக்கிறது..!

0 மறுமொழிகள்: